Friday, July 4, 2008

இதுவும் கவிதை தான்

கண்ணீரின் காயம்
நான் அழுகையில்
வானமும் என்னோடு
சேர்ந்து அழுகிறது.
என் துயரின் சின்னமான கண்ணீர், விண்ணீரோடு கரைய,
துக்கம் மட்டும் இன்னமும் என் நெஞ்சில்!

வெட்கம்
தண்ணீர் சிவந்தது
வேட்க்கதால்
குளிக்கையில் உன் ஞாபகம்


தீ
விவசாயி
வயிற்றில்
பசித்தீ - ஒளிர்கிறது இந்தியா