Friday, April 9, 2010
Friday, July 4, 2008
இதுவும் கவிதை தான்
கண்ணீரின் காயம்
நான் அழுகையில்
வானமும் என்னோடு
சேர்ந்து அழுகிறது.
என் துயரின் சின்னமான கண்ணீர், விண்ணீரோடு கரைய,
துக்கம் மட்டும் இன்னமும் என் நெஞ்சில்!
வெட்கம்
தண்ணீர் சிவந்தது
வேட்க்கதால்
குளிக்கையில் உன் ஞாபகம்
தீ
விவசாயி
வயிற்றில்
பசித்தீ - ஒளிர்கிறது இந்தியா
நான் அழுகையில்
வானமும் என்னோடு
சேர்ந்து அழுகிறது.
என் துயரின் சின்னமான கண்ணீர், விண்ணீரோடு கரைய,
துக்கம் மட்டும் இன்னமும் என் நெஞ்சில்!
வெட்கம்
தண்ணீர் சிவந்தது
வேட்க்கதால்
குளிக்கையில் உன் ஞாபகம்
தீ
விவசாயி
வயிற்றில்
பசித்தீ - ஒளிர்கிறது இந்தியா
Wednesday, June 4, 2008
வாழ்க தமிழ்
டாடி!!!
ஒன் மினிட் பேபி.
டாடி ப்ளீஸ்...
வெயிட் டார்லிங்...
எனவே... அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காய் போராடும் நம் மொழிக்கு பிராண வாயு கொடுக்கும் விதமாய், பிற மொழி கலப்பின்றி தமிழ் மொழியை வளர்ப்போம் என்று கூறி வாய்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
பட்டிமன்றத்திற்கான உரையை அவசரமாய் எழுதி விட்டு, காத்திருக்கும் மகளை அள்ளி எடுத்துக் கொஞ்ச சென்றான் தமிழ் அமுதன்.
ஒன் மினிட் பேபி.
டாடி ப்ளீஸ்...
வெயிட் டார்லிங்...
எனவே... அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காய் போராடும் நம் மொழிக்கு பிராண வாயு கொடுக்கும் விதமாய், பிற மொழி கலப்பின்றி தமிழ் மொழியை வளர்ப்போம் என்று கூறி வாய்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
பட்டிமன்றத்திற்கான உரையை அவசரமாய் எழுதி விட்டு, காத்திருக்கும் மகளை அள்ளி எடுத்துக் கொஞ்ச சென்றான் தமிழ் அமுதன்.
கைவண்ணங்கள்
உள்ளக்கிடக்கையின் சிந்தனைச்சிதறல்கள்
பாலைவனத் தென்றல்
பாலைவனப் பயணத்தில் வீசும்
ஒரு நொடித் தென்றலாய்
உன் வார்த்தையின் வீரியம்
என்னை
அடுத்த நாளுக்கான அடியை
எடுத்து வைக்கத்தூண்டுகிறது.
காதல் கோழை
இதயத்துடிப்பும் இமைத்துடிப்பும்
என்னை மீறி படபடக்க...
சொல்ல எழுந்த வார்த்தைகள்
பெட்டிப்பாம்பாய் நெஞ்சுக்குள்
சொல்ல விளைந்த என் உணர்வுகளைப்
புரிந்த நீயோ ஊமையாய்...
தெரியவில்லை எனக்கு,
காதலில் யார் கோழைகள்???
காதல்
மூட மறுத்தன என் கண்கள்;
உன்னைக் காணாமல்.
பேச மறுத்தன என் இதழ்கள்;
உன்னோடு பேசாமல்.
கேட்க மறுத்தன என் செவிகள்;
உன் சொல் கேளாமல்.
இதயம் மட்டும் துடித்தது;
உன் பெயரைச் சொல்லி...
காதல்
அற்பமானதோ என்றேண்ணுகையில்
அற்புதமானதே என்றுனர்த்தியது
உன் பிறிவு
ஏய் பெண்ணே!
நான் நீராடவில்லை என
யார் உனக்குக் கூறியது?
நான் ரோஷமற்றவள் என
யார் உனக்குக் கூறியது?
இனியும் என்னை உப்பு நீரால் நீராட்டாதே!
Subscribe to:
Posts (Atom)